யாழ்.தென்மராட்சியில் மேலும் 18 பெருக்கு கொரோனா தொற்று உறுதி..! கொடிகாமம் சந்தை, பொலிஸார், அரச ஊழியர்கள் உள்ளடக்கம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.தென்மராட்சியில் மேலும் 18 பெருக்கு கொரோனா தொற்று உறுதி..! கொடிகாமம் சந்தை, பொலிஸார், அரச ஊழியர்கள் உள்ளடக்கம்..

யாழ்.தென்மராட்சியில் 18 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதேச சுகாதார பிரிவினர் கூறியுள்ளனர். 

கொடிகாமம் சந்தை வியாபாரிகள், பொலிஸார், பிரதேச செயலக திட்டமிடல் பிரிவு அதிகாரிகள் அடங்கலாக 18 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு