யாழ்.மாநகரில் பொலிஸார் அதிரடி..! முக கவசம் அணியாத, சுகாதா நடைமுறைகளை மீறிய 30ற்கும் மேற்பட்டடோர் கைது, மக்கள் அவதானம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாநகரில் பொலிஸார் அதிரடி..! முக கவசம் அணியாத, சுகாதா நடைமுறைகளை மீறிய 30ற்கும் மேற்பட்டடோர் கைது, மக்கள் அவதானம்..

யாழ்.மாநகரில் சுகாதார நடைமுறைகளை மதிக்காத மற்றும் முக கவசம் அணியாத பலர் இன்று மாலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

யாழ்.பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெனாண்டோ தலைமையில்இடம்பெற்ற விசேட சுற்றி வளைப்பு நடவடிக்கையின்போது 

யாழ்.நகரப்பகுதியில் முகக்கவசம் அணியாதோல் மற்றும் சுகாதார நடைமுறையை பின்பற்றாதோர் 30 ற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு 

பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு