யாழ்.பருத்துறை - மந்திகை சந்தை முடக்கப்பட்டது..! பொறுப்பற்று நடந்து கொண்டதன் விளைவு..

ஆசிரியர் - Editor I
யாழ்.பருத்துறை - மந்திகை சந்தை முடக்கப்பட்டது..! பொறுப்பற்று நடந்து கொண்டதன் விளைவு..

யாழ்.வடமராட்சி - மந்தியை பொதுச்சந்தை சுகாதார துறையினால் இன்று நண்பகல் முடக்கப்பட்டிருக்கின்றது. 

யாழ்.மாவட்டத்தில் கொரோனா பரவல் அபாயம் அதிகமாக காணப்படும் நிலையில் சுகாதார நடைமுறைகளை புறந்தள்ளி அக்கறையின்றிச் செயற்பட்டமையால் 

குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருந்த போதிலும் சில நாட்களில் சுகாதார நடைமுறைகள் இறுக்கமாக கடைப்பிடிப்பதாக 

சம்பந்தப்பட்டவர்கள் வாக்குறுதி வழங்கினால் மீளத் திறக்கப்படக்கூடும் என்று கருதப்படுகின்றது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு