35 கிலோ கஞ்சாவை பதுக்கிவைத்த 20 வயது இளைஞன்..! யாழ்.பருத்துறையில் சம்பவம்..

ஆசிரியர் - Editor I
35 கிலோ கஞ்சாவை பதுக்கிவைத்த 20 வயது இளைஞன்..! யாழ்.பருத்துறையில் சம்பவம்..

யாழ்.பருத்தித்துறை - இன்பர்சிட்டியில் சுமார் 35 கிலோ கஞ்சாவை பதுக்கிவைத்திருந்த 20 வயதான இளைஞன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருக்கின்றான். 

நேற்று திங்கட்கிழமை காலை பருத்தித்துறை இன்பசிட்டியில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் கூறினர்.

சந்தேக நபரிடமிருந்து 35 கிலோ கிராம் கஞ்சா போதைப்போருள் கைப்பற்றப்பட்டது.விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர் பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு