வடக்கில் பொலிஸ் நிலையங்களில் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்கள்..! அன்டிஜன் பரிசோதனையில் இன்று 4 பேருக்கு தொற்று உறுதி..

ஆசிரியர் - Editor I
வடக்கில் பொலிஸ் நிலையங்களில் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்கள்..! அன்டிஜன் பரிசோதனையில் இன்று 4 பேருக்கு தொற்று உறுதி..

கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 4 பொலிஸ் உத்தியோகஸ்த்தர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. 

வெளிமாவட்டங்களுக்கு சென்று திரும்பிய நிலையில் தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டிருந்த பொலிஸ் உத்தியோகஸ்த்தர்களுக்கு இன்று நடத்தப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் தொற்று உறுதியாகியுள்ளது. 

இந்நிலையில் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களை கொரோனா சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்ப நடவடிக்கை துரிதமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு