பேராபத்தில் இலங்கை..! அதிகூடிய தொற்றாளர்கள் பதிவு, ஒரு நாளில் 1451 பேருக்கு கொரோனா தொற்று உறுதி, மக்களே அவதானம்..

ஆசிரியர் - Editor I
பேராபத்தில் இலங்கை..! அதிகூடிய தொற்றாளர்கள் பதிவு, ஒரு நாளில் 1451 பேருக்கு கொரோனா தொற்று உறுதி, மக்களே அவதானம்..

இலங்கையில் 3வது நாளாகவும் அதிகூடிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருக்கின்றனர். 

இன்று மட்டும் நாட்டில் 1451 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்றய தினமும், நேற்று முன்தினமும் நாட்டில் அதிக தொற்றாளர்கள் பதிவான நிலையில்

இன்றும் அதிகூடிய தொற்றாளர்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றனர். நாளுக்கு நாள் தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில் மக்கள் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ளவேண்டும்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு