யாழ்.மாதகல் கடலில் கடற்படையினர் அதிரடி..! சுமார் 240 கிலோ கஞ்சா மீட்பு, தீவிர விசாரணைகள் ஆரம்பம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாதகல் கடலில் கடற்படையினர் அதிரடி..! சுமார் 240 கிலோ கஞ்சா மீட்பு, தீவிர விசாரணைகள் ஆரம்பம்..

யாழ்.மாதகல் கடற்பரப்பில் சுமார் 240 கிலோ கஞ்சா கடற்படையினால் மீட்கப்பட்டுள்ள நிலையில் கடற்படை விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 

இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது நேற்றைய தினம் புதன்கிழமை அதிகாலை மாதகல் கடற்பரப்பில் சந்தேகத்திற்கிடமான ஆட்களற்ற படகு ஒன்று நிற்பதை கடற்படையினர் அவதானித்துள்ளனர்.

குறித்த படகினை சோதனையிட்டபோது கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சம்பவம் தொடர்பில் கடற்படையினர் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு