யாழ்.வடமராட்சி கிழக்கில் துப்பாக்கி மற்றும் பன்றி இறைச்சியுடன் 3 பேர் கைது..!

ஆசிரியர் - Editor I
யாழ்.வடமராட்சி கிழக்கில் துப்பாக்கி மற்றும் பன்றி இறைச்சியுடன் 3 பேர் கைது..!

யாழ்.வடமராட்சி கிழக்கு - சுண்டிக்குளம் பகுதியில் பன்றி இறைச்சி மற்றும் நாட்டு துப்பாக்கியுடன் 3 பேர் கடற்படையினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து பன்றி இறைச்சி, துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் பைப்பற்றப்பட்டுள்ளதுடன், கைது செய்யப்பட்டவர்களும்,

பொருட்களும் மருதங்கேணி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். 


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு