யாழ்.பருத்துறை - அல்வாய் பகுதியில் பதற்றம்..! ஒருவர் கொலை, 4 பேர் ஆபத்தான நிலையில்..

ஆசிரியர் - Editor I
யாழ்.பருத்துறை - அல்வாய் பகுதியில் பதற்றம்..! ஒருவர் கொலை, 4 பேர் ஆபத்தான நிலையில்..

யாழ்.பருத்துறை - அல்வாய் பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதுடன் 4 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

குறித்த பகுதியில் இரு குழுக்கு இடையில் உருவான தர்க்கம் மோதலாக மாறிய நிலையில் அங்கு பெரும் வன்முறை மூண்டுள்ளதால் பெரும் பதற்றம் உருவாகியிருக்கின்றது. இந்நிலையில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன்,

மேலும் 4 பேர் படுகாயமடைந்துள்ளனர். படுகாயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவ இடத்தில் பதற்றமான சூழல் உருவாகியிருக்கின்றது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு