தியாகி அன்னை பூபதியின் 33ம் ஆண்டு நினைவேந்தல் யாழ்.பல்கலைகழகத்தில்..!

தியாகி அன்னை பூபதியின் 33ம் ஆண்டு நினைவேந்தல் யாழ்.பல்கலைகழகத்தில் இன்று இடம்பெற்றிருக்கின்றது.
இன்று மதியம் யாழ்.பல்கலைகழக மாணவர் ஒன்றிய ஒழுங்கமைப்பில் நினைவேந்தல் இடம்பெற்றிருக்கின்றது.
அன்னை பூபதியின் உருவ படத்திற்கு மலர் துாவி, ஈகை சுடரேற்றப்பட்டு மாணவர்கள் அஞ்சலிகளை செலுத்தியிருந்தனர்.