யாழ்.மாவட்டத்தில் மதுபான நிலையங்களில் முண்டியடிக்கும் மது பிரியர்கள்..!

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் மதுபான நிலையங்களில் முண்டியடிக்கும் மது பிரியர்கள்..!

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு நாளையும், நாளை மறுதினமும் மதுபானசாலைகள் திறக்கப்படாது. என அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் யாழ்.மாவட்டத்தில் மதுபானசாலைகளில் கூட்டம் கூட்டமாக மதுபான கொள்வனவில் ஈடுபட்டுள்ளனர். 

மாவட்டம் முழுவதும் இன்று காலை தொடக்கம் அதிகளவானோர் மதுபானம் கொள்வனவில் ஈடுபட்டிருப்பதை அவதானிக்க கூடியதாக இருந்ததுடன், இன்று இரவும் அதிகளவானோர் மதுபான நிலையங்களில் கூடி மதுபானம் கொள்வனவில் ஈடுபட்டிருந்தனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு