யாழ்.சாவகச்சோி - மீசாலை பகுதியில் வீடு புகுந்த கொள்ளை கும்பலால் முதியவர் கொலை..! இன்று அதிகாலை சம்பவம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.சாவகச்சோி - மீசாலை பகுதியில் வீடு புகுந்த கொள்ளை கும்பலால் முதியவர் கொலை..! இன்று அதிகாலை சம்பவம்..

யாழ்.சாவகச்சோி - மீசாலை பகுதியில் வீட்டில் தனிமையில் இருந்த முதியவர் திருட்டு கும்பலினால் கொலை செய்யப்பட்டிருக்கின்றார். 

சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது,சாவகச்சோி அல்லாரை வீதி மீசாலை கிழக்கில் உள்ள வீடொன்றுக்குள் இன்று அதிகாலை 2 மணியளவில் 

நுழைந்த கொள்ளை கும்பல் வீட்டில் தனிமையில் இருந்த செல்லையா சிவராசா (வயது80) என்ற முதியவரை கழுத்தில் துணிபோட்டு இறுக்கி கொலை 

கொலை செய்த கொள்ளை கும்பல் வீட்டிலிருந்த ஒன்றரை லட்சம் ரூபாய் பணம் மற்றும் நகைகளுடன் தப்பிச் சென்றிருப்பதாக பொலிஸ் தகவல்கள் கூறுகின்றன. 

இந்நிலையில் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது. 


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு