பேருந்தில் நிலையத்தில் அதிரடியாக நுழைந்த விசேட அதிரடிப்படையினரால் ஒருவர் கைது..! பேருந்தில் கடத்தல் முயற்சி முறியடிப்பு..

ஆசிரியர் - Editor I
பேருந்தில் நிலையத்தில் அதிரடியாக நுழைந்த விசேட அதிரடிப்படையினரால் ஒருவர் கைது..! பேருந்தில் கடத்தல் முயற்சி முறியடிப்பு..

பேருந்தில் கஞ்சா கடத்திய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கைது செய்யப்பட்டவரிடம் ஒரு கிலோ கேரள கஞ்சாவும் மீட்கப்பட்டிருக்கின்றது. 

குறித்த சம்பவம் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு முன்பாக இன்று பிற்பகல் 2 மணியளவில் இடம்பெற்றிருக்கின்றது. 

விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள பேருந்து நிலையத்தில் வைத்து 

குறித்த நபர் கைது செய்யப்பட்டதுடன் மேற்படி கஞ்சாவும் மீட்கப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு