தொல்லியல் திணைக்களம் அகழ்வு பணிகளை முற்கொள்ள திட்டமிட்டுள்ள இடத்தை நோில் ஆராய்ந்தார் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்..!

ஆசிரியர் - Editor I
தொல்லியல் திணைக்களம் அகழ்வு பணிகளை முற்கொள்ள திட்டமிட்டுள்ள இடத்தை நோில் ஆராய்ந்தார் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்..!

கிளிநொச்சி - உருத்திரபுரீஸ்வரர் ஆலயத்தில் தொல்லியல் திணைக்களம் அகழ்வு பணிகளை மேற்கொள்ள திட்டமட்டுள்ள இடத்தை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் சி.சிறீதரன் ஆகியோர் நோில் பார்வையிட்டுள்ளனர். 

நாடாளுமன்ற உறு்பபினர்களான எம் ஏ சுமந்திரன், எஸ்.சிறிதரன் ஆகியுார் தலைமையில் இடத்பெற்ற குறித்த கலந்துரையாடலில் கரைச்சி பிரதேச சபை தவிசாளர், உறுப்பினர்கள், முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

குறித்த ஆலய வளாகத்தில் அகழ்வு பணிகள் மேற்கொள்ளப்பட எடுத்த முயற்சியினை அடுத்த அப்பகுதியில் பௌத்த விகாரை அமைக்க நடவடிக்கை எடுக்க முயற்சிக்கலாம். 

என தெரிவித்து குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றது. தொடர்ந்து குறித்த குழுவினர் ஆலய வளாகத்தில் காணப்பட்ட பண்டைகாலத்து கருங்கல் தண்களையும் பார்வையிட்டனர்.

தொடர்நது ஊடகங்களிற்கு நாடாளுமன்ற உறு்பபினர்களான சி.சிறிதரன், எஸ் சிறிதரன் ஆகியோர் கருத்து தெரிவித்தனர்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு