கையில் விலங்கிடப்பட்ட நிலையில் யாழ்.மாநகர முதல்வர் மணிவண்ணன் சற்றுமுன் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்..!

ஆசிரியர் - Editor I

யாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் சற்றுமுன் யாழ்.நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார். 

கையில் விலங்கிடப்பட்ட நிலையில் பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸாரினால் சற்று முன்னர் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ள நிலையில், 

தற்போது நீதிமன்றில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது. ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழாம் நீதிமன்றில் கூடியுள்ளது. 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு