யாழ்.மாவட்டத்தில் மேலும் 24 பேர் உட்பட வடமாகாணத்தில் இன்று 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..! யாழ்.போதனா வைத்தியசாலை தகவல்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் மேலும் 24 பேர் உட்பட வடமாகாணத்தில் இன்று 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..! யாழ்.போதனா வைத்தியசாலை தகவல்..

யாழ்.மாவட்டத்தில் 24 பேர் உட்பட வடமாகாணத்தில் 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக யாழ்.போதனா வைத்தியசாலை தகவல்கள் தொிவிக்கின்றன, 

இதன்படி யாழ்.மாவட்டத்தில் 24 பேருக்கும், கிளிநொச்சி மாவட்டத்தில் 2 பேருக்கும், முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், 

இன்று மாவட்டத்தில் 760 பேருக்கு பீ.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் போதனா வைத்தியசாலை தகவல்கள் தொிவிக்கின்றன. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு