யாழ்.மாவட்டத்தில் 7 பேர் உட்பட வடக்கில் 8 பேருக்கு தொற்று உறுதி..! யாழ்.மாவட்டத்தில் ஒரு மரணம் பதிவு..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் 7 பேர் உட்பட வடக்கில் 8 பேருக்கு தொற்று உறுதி..! யாழ்.மாவட்டத்தில் ஒரு மரணம் பதிவு..

யாழ்.மாவட்டத்தில் 7 பேர் உட்பட வடக்கில் இன்று 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக மாகாண சுகாதார பணிப்பாளர், வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார். 

இதன்படி யாழ்.போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் நிலையத்தில் அனுமதிக்கப்பட்டிருந்த 4 பேருக்கும், யாழ்.சிறைச்சாலையில் 3 பேருக்கும், கிளிநொச்சி வைத்தியசாலையில் நோய் அறிகுறிகளுடன் அனுமதிப்பட்ட ஒருவருக்கும்

தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும், யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 352 பேருடைய பீ.சி.ஆர் மாதிரிகள் இன்று பரிசோதிக்கப்பட்டதாகவும், கோண்டாவிலை சேர்ந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் பணிப்பாளர் கூறினார். 

 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு