யாழ்.போதனா வைத்தியசாலை சத்திர சிகிச்சை கூடம் 15ம் திகதி மீள திறக்கப்படுகிறது..!

ஆசிரியர் - Editor I
யாழ்.போதனா வைத்தியசாலை சத்திர சிகிச்சை கூடம் 15ம் திகதி மீள திறக்கப்படுகிறது..!

யாழ்.போதனா வைத்தியசாலையில் கொரோனா தொற்று அபாயம் காரணமாக மூடப்பட்டிருக்கும் சத்திர சிகிச்சை கூடங்கள் 15ம் திகதி திறக்கப்படும் என பிரதி பணிப்பாளர் ஸ்ரீ பவானந்தராஜா கூறியுள்ளார்.

இது குறித்து மேலும் அவர் கூறுகையில், போதனா வைத்தியசாலையில் கொரோனா தொற்று அபாயம் காரணமாக சத்திர சிகிச்சை கூடங்கள் தொற்று நீக்கல் மற்றும் முன் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக மூடப்பட்டது.

இந்நிலையில் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் 15ம் திகதி கூடம் மீளவும் திறக்கப்படவுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு