நாட்டிலுள்ள சகல பல்கலைகழகங்களும் மீள திறக்கப்படுகிறது..! திகதியை அறிவித்தது மானியங்கள் ஆணைக்குழு..

ஆசிரியர் - Editor I
நாட்டிலுள்ள சகல பல்கலைகழகங்களும் மீள திறக்கப்படுகிறது..! திகதியை அறிவித்தது மானியங்கள் ஆணைக்குழு..

இலங்கை முழவதும் கொரோனா தொற்று பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த சகல பல்கலைகழகங்களும் ஏப்ரல் 14ம் திகதிக்கு பின்னர் மீள திறக்கப்படும். என பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. 

அதற்கான உரிய திகதி குறித்து தற்சமயம் விவாதங்கள் நடத்தப்பட்டு வருவதாக அதன் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க குறிப்பிட்டுள்ளார். 

இவ்வாறு திறக்கப்படும் பல்கலைக்கழங்களுக்கான சுகாதார வழிகாட்டல்களை அறிமுகப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு