யாழ்.மாவட்டத்தில் 17 பேர் உட்பட வடக்கில் 18 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி..! யாழ்.போதனா வைத்தியசாலை தகவல்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் 17 பேர் உட்பட வடக்கில் 18 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி..! யாழ்.போதனா வைத்தியசாலை தகவல்..

யாழ்.மாவட்டத்தில் 17 பேர் உட்பட வடமாகாணத்தில் இன்றைய தினம் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக யாழ்.போதனா வைத்தியசாலை தகவல்கள் தொிவிக்கின்றன. 

இதன்படி இன்றைய தினம 761 பேருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் யாழ்.மாவட்டத்தில் 17 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் இருவர் யாழ்.வசாவிளான் தனிமைப்படுத்தல் நிலையத்தை சேர்ந்தவர்கள். 

மேலும் வவுனியா மாவட்டத்தில் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்படி இன்று மட்டும் 18 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக யாழ்.போதனா வைத்தியசாலை தகவல்கள் தொிவிக்கின்றன. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு