மக்கள் மயப்படுத்தப்பட்டுள்ள இணைவழி வாகன வருமானவரி பத்திரம் பெறும் நடைமுறை..! நாட்டில் எங்கிருந்தும் சேவை பெறலாம்..

ஆசிரியர் - Editor I
மக்கள் மயப்படுத்தப்பட்டுள்ள இணைவழி வாகன வருமானவரி பத்திரம் பெறும் நடைமுறை..! நாட்டில் எங்கிருந்தும் சேவை பெறலாம்..

இணையதளம் ஊடாக வாகன வருமானவரி பத்திரம் பெறும் நடைமுறை மக்கள் மயப்படுத்தப்பட்டிருப்பதாக மாகாண மோட்டார் போக்குவரத்து பணிப்பாளர் திருமதி சுஜீவா சிவதாஸ் கூறியிருக்கின்றார். 

இலங்கையில் எந்தவொரு மாகாணத்திலும் இல்லாத இணையத்தின் ஊடாக வாகன வருமானவரி அனுமதிப்பத்திரத்தினை 24 மணித்தியாலமும் பெற்றுக்கொள்ள முடியும். குறித்த சேவை ஏற்கெனவே ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் 

தற்போது அதனை மக்கள் பயன்படுத்தும் நோக்கில் பொதுவான இடத்தில் இணைத்துள்ளோம். பிற மாவட்டம் மற்றும் மாகாணத்தில் ஏற்கனவே பாதிப்புகளை வைத்துள்ளோர். குறித்த இயந்திரத்தை பயன்படுத்தி தற்காலிக பத்திரத்தைப் பெற முடியும்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு