யாழ்.மாவட்டத்தில் மேலும் 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..! யாழ்.போதனா வைத்தியசாலை தகவல்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் மேலும் 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..! யாழ்.போதனா வைத்தியசாலை தகவல்..

யாழ்.மாவட்டத்தில் 23 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக யாழ்.போதனா வைத்தியசாலை தகவல் வெளியிட்டுள்ளது. 

இதன்படி இன்றைய தினம் 778 ற்கும் மேற்பட்டவர்களுடைய பீ.சி.ஆர் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டது. 

அதில் 23 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, தொற்றுக்குள்ளான 23 பேரும் யாழ்.மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என வைத்தியசாலை தகவல்கள் கூறுகின்றன. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு