இலங்கையின் 6 மாவட்டங்களுக்கு தீவிர எச்சரிக்கை..! வெப்பநிலை 41 பாகை செல்சியஸ் வரை அதிகரிக்கும்.. வடகிழக்கு மாகாணங்களை சேர்ந்த 4 மாவட்டங்கள் உள்ளடக்கம்..

ஆசிரியர் - Editor I
இலங்கையின் 6 மாவட்டங்களுக்கு தீவிர எச்சரிக்கை..! வெப்பநிலை 41 பாகை செல்சியஸ் வரை அதிகரிக்கும்.. வடகிழக்கு மாகாணங்களை சேர்ந்த 4 மாவட்டங்கள் உள்ளடக்கம்..

இலங்கையின் 6 மாவட்டங்களுக்கு தீவிர எச்சரிக்கை வழங்கப்பட்டிருக்கின்றது. வளிமண்டலவியல் திணைக்களம் குறித்த எச்சரிக்கையினை வழங்கியிருக்கின்றது. 

வடகிழக்கு மாகாணங்களில் 4 மாவட்டங்கள் உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இந்த எச்சரிக்கை வழங்கப்பட்டிருக்கின்றது. 

குறித்த மாவட்டங்களில் வெப்பநிலை 32 பாகை செல்சியஸில் இருந்து 41 பாகை செல்சியஸ் வரை அதிகரிக்கும் எனவும், 

பொதுமக்கள் மிக எச்சரிக்கையுடன் இருக்குமாறும் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு