யாழ்.மாவட்டத்தில் மேலும் 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது..! யாழ்.போதனா வைத்தியசாலை தகவல்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் மேலும் 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது..! யாழ்.போதனா வைத்தியசாலை தகவல்..

யாழ்.மாவட்டத்தில் மேலும் 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை தகவல்கள் தொிவிக்கின்றன. 

இதன்படி இன்றைய தினம் 756 பேருக்கு பீ.சி.ஆர் பரிசோதனை நடத்தப்பட்ட நிலையில் யாழ்.மாவட்டத்தில் 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளத. 

யாழ்.மாவட்டம் தவிர்ந்த வடக்கின் ஏனைய மாவட்டங்களில் தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு