யாழ்.மாவட்டத்தில் 20 பேர் உட்பட வடமாகாணத்தில் 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..! யாழ்.போதனா வைத்தியசாலை தகவல்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் 20 பேர் உட்பட வடமாகாணத்தில் 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..! யாழ்.போதனா வைத்தியசாலை தகவல்..

யாழ்.மாவட்டத்தில்20 பேர் உட்பட வடக்கில் 22 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக யாழ்.போதனா வைத்தியசாலை தகவல்கள் தொிவிக்கின்றன. 

755 பேருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் யாழ்.மாவட்டத்தில் 20 பேருக்கும், கிளிநொச்சி மாவட்டத்தில் ஒருவருக்கும், முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒருவருக்குமாக

மாகாணத்தில் 22 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக யாழ்.போதனா வைத்தியசாலை தகவல்கள் தொிவிக்கின்றன. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு