யாழ்.மாவட்டத்தில் 21 பேர் உட்பட வடக்கில் 26 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி..! யாழ்.போதனா வைத்தியசாலை தகவல்..

ஆசிரியர் - Editor I

யாழ்.மாவட்டத்தில் 21 பேர் உட்பட வடமாகாணத்தில் 26 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக யாழ்.போதனா வைத்தியசாலை தகவல்கள் தொவிக்கின்றன. 

இதன்படி இன்று 382 பேருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் 26 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. 

அவர்களில் 21 பேர் யாழ்.மாவட்டத்தை சேர்ந்தவர்கள், 2 பேர் வவுனியா மாவட்டத்தை சேர்ந்தவர்கள், 2 பேர் முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்தவர்கள், 

ஒருவர் கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்தவர். என போதனா வைத்தியசாலை தகவல் தொிவிக்கின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு