பளை- இத்தாவில் விபத்தில் படுகாயமடைந்த தந்தையும் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு..!

ஆசிரியர் - Editor I
பளை- இத்தாவில் விபத்தில் படுகாயமடைந்த தந்தையும் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு..!

பளை - இத்தாவில் பகுதியில் நேற்றய தினம் இரவு இடம்பெற்ற விபத்தில் இரு பிள்ளைகள் உயிரிழந்த நிலையில் படுகாயத்துடன் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த தந்தையும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தொியவருவதாவது, நேற்றய தினம் இரவு டிப்பர் வாகனமும், காரும் மோதி விபத்துக்குள்ளானதில் 9 வயது மற்றும் 12 வயதான இரு ஆண் குழுந்தைகள் உயிரிழந்தனர். சம்பவத்தில் உயிரிழந்த குழந்தைகளின் தந்தை படுகாயமடைந்த நிலையில், 

மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். எனினும் சிசிக்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில்  உயிரிழந்தவர்கள் பளை - தர்மக்கேணி பகுதியை சேர்ந்தவர்கள் என கூறப்படுகின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு