தமிழ்தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனின் வீட்டில் வாள்வெட்டு குழு ரவுடிகள் அட்டகாசம்..! மகன் மீதும் தாக்குதல்..

ஆசிரியர் - Editor I
தமிழ்தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனின் வீட்டில் வாள்வெட்டு குழு ரவுடிகள் அட்டகாசம்..! மகன் மீதும் தாக்குதல்..

தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனின் வீட்டின் மீது வாள்வெட்டு குழு ரவுடிகள் தாக்குதல் நடத்தியிருக்கின்றனர்.

குறித்த சம்பவம் இன்று பிற்பகல் 1.40 மணியளவில் இடம்பெற்றுள்ளது. யாழ்.இந்துக் கல்லூரிக்கு அருகில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினருடைய வீட்டுக்கு சுமார் 4 மோட்டார் சைக்கிள்களில் வந்த 8 ரவுடிகள் வீட்டின் மீதும், வீட்டிலிருந்த வாகனங்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளதுடன்,

நாடாளுமன்ற உறுப்பினருடைய மகன் மீதும் தாக்குதல் நடத்திவிட்டு தப்பி சென்றுள்ளனர்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு