இளம் மல்யுத்த வீராங்கனை ரித்திகா போகத் திடீர் தற்கொலை!! -தீவிர விசாரணையை ஆரம்பித்த பொலிஸ்-

ஆசிரியர் - Editor II
இளம் மல்யுத்த வீராங்கனை ரித்திகா போகத் திடீர் தற்கொலை!! -தீவிர விசாரணையை ஆரம்பித்த பொலிஸ்-

இளம் மல்யுத்த வீராங்கனை ரித்திகா போகத் திடீரென தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்த தசம்பவத்தின் பின்னணி குறித்து பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த போகத் சகோதரிகளான கீதா போகத் மற்றும் பபிதா போகத் இந்தியாவுக்காக சர்வதேச அளவில் மல்யுத்த விளையாட்டில் பதக்கங்களை குவித்து வருகின்றனர். 

இந்நிலையில், போகத் சகோதரிகளின் ஒன்றுவிட்ட சகோதரியும், இளம் மல்யுத்த வீராங்கனையுமான 17 வயதான ரித்திகா போகத் கடந்த திங்கட்கிழமை இரவு மரணம் அடைந்தார். 

மல்யுத்த போட்டி தொடரின் இறுதி போட்டியில் தோல்வியை தழுவிய நிலையில் அவர் தங்கியிருந்த வீட்டில் தூக்கில் தொங்கி மரணமடைந்துள்ளார். அவரின் மரணம் குறித்து அரியானா பொலிஸார் தற்போது விசாரணைகளை ஆரம்பித்தனர். 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு