யாழ்.மாவட்டத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..! வடக்கில் இன்று 12 பேருக்கு தொற்று உறுதி..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..! வடக்கில் இன்று 12 பேருக்கு தொற்று உறுதி..

யாழ்.மாவட்டத்தில் 7 பேர் உட்பட வடமாகாணத்தில் இன்றைய தினம் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை தகவல்கள் தொிவிக்கின்றன. 

இதன்படி இன்றைய தினம் 409 பேருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் யாழ்.மாவட்டத்தில் 7 பேருக்கும், மன்னார் மாவட்டத்தில் 2 பேருக்கும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 3 பேருக்கும் கொரோனா தொற்று உறுதுி செய்யப்பட்டுள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு