யாழ்.மாவட்டத்தில் 20 பேர் உட்பட 28 பேருக்கு வடமாகாணத்தில் இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது..!

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் 20 பேர் உட்பட 28 பேருக்கு வடமாகாணத்தில் இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது..!

யாழ்.மாவட்டத்தில் 20 பேர் உட்பட வடமாகாணத்தில் இன்றைய தினம் 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை தகவல்கள் தொிவிக்கின்றன.

இதன்படி 388 பேருக்கு இன்று நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் வடமாகாணத்தில் 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. இவர்களில் 20 பேர் யாழ்.மாவட்டத்தை சேர்ந்தவர் எனவும், 

வவுனியா மாவட்டத்தில் 6 பேருக்கும், மன்னார் மாவட்டத்தில் ஒருவருக்கும், கிளிநொச்சி மாவட்டத்தில் ஒருவருக்குமாக வடமாகாணத்தில் இன்று 28 பேருக்கு கொரோனா தொற்று இன்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு