ஈஸ்டர் தற்கொலை தாக்குதலின் சூத்திரதாரி சஹரான் ஹாசீம் இல்லை..! அவ்வாறான ஒரு கருத்தை நாங்கள் நம்பும் தயாரில்லை. சுமந்திரன் காட்டம்..

ஆசிரியர் - Editor I
ஈஸ்டர் தற்கொலை தாக்குதலின் சூத்திரதாரி சஹரான் ஹாசீம் இல்லை..! அவ்வாறான ஒரு கருத்தை நாங்கள் நம்பும் தயாரில்லை. சுமந்திரன் காட்டம்..

உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதலின் சூத்திரதாரி சஹரான் ஹாசீம் இல்லை. என கூறியிருக்கும் தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், அவ்வாறான ஒரு கருத்தை நம்ப தயாரில்லை. எனவும் கூறியுள்ளர். 

இது குறித்து நாடாளுமன்றில் இன்று கருத்து தொிவிக்கும்போதே நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் முக்கிய சூத்திரதாரி ஜஹ்ரான் ஹாசிம் என்பதை

நாங்கள் யாரும் ஏற்றுக்கொள்ள தயாரில்லை என அவர் தெரிவித்துள்ளார். பேராயர் கூட இதனை ஏற்றுக்கொள்ள தயாரில்லை என சுமந்திரன்தெரிவித்துள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு