யாழ்.மாவட்டத்தில் 22 பேர் உட்பட வடக்கில் 43 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி..!

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் 22 பேர் உட்பட வடக்கில் 43 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி..!

யாழ்.மாவட்டத்தில் 22 பேர் உட்பட வடமாகாணத்தில் 43  பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி 705 பேருக்கு இன்று நடத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் யாழ்.மாவட்டத்தில் 22 பேர் உட்பட  வடமாகாணத்தில் 43 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ்.மாவட்டத்தில் தொற்று உறுதி செய்யப்பட்ட 22 பேரில் 11 பேர் வசாவிளான் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கியிருந்தவர்களாவர். மேலும் மன்னார் மாவட்டத்தில் 17 பேருக்கும் வவுனியா மாவட்டத்தில் 4 பேருக்குமாக

வடமாகாணத்தில் 43 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு