காணாமல்போயிருந்த முதியவர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு..!

ஆசிரியர் - Editor I
காணாமல்போயிருந்த முதியவர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு..!

யாழ்.மல்லாகம் பகுதியில் காணாமல்போயிருந்த முதியவர் ஒருவர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டிருக்கின்றார்.

மல்லாகம் நீதிமன்ற வீதியை சேர்ந்த நல்லதம்பி கதிர்காமலிங்கம் என்ற முதியவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு