“நாடும் தேசமும் உலகமும் அவளே” சர்வதேச மகளிர் தின நிகழ்வு யாழ்.மாவட்ட செயலகத்தில்..!

ஆசிரியர் - Editor I
“நாடும் தேசமும் உலகமும் அவளே” சர்வதேச மகளிர் தின நிகழ்வு யாழ்.மாவட்ட செயலகத்தில்..!

சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி “நாடும் தேசமும் உலகமும் அவளே” எனும் தொனிப்பொருளில் யாழ்.மாவட்ட செயலகத்தில் மகளிர் தின நிகழ்வு இன்று இடம்பெற்றது. 

குறித்த நிகழ்வில் யாழ் மாவட்ட பெண் தொழில் முயற்சியாளர்களது உற்பத்திப் பொருட்களின் கண்காட்சியும் விற்பனையும் இடம்பெற்றிருந்தது.

நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன், மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) எஸ்.முரளிதரன், 

மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு