மீண்டும் சீற்றம் கொள்ளத் தொடங்கிய எரிமலை!! இந்தோனேசியாவில் ஆபத்தா?

ஆசிரியர் - Editor II
மீண்டும் சீற்றம் கொள்ளத் தொடங்கிய எரிமலை!! இந்தோனேசியாவில் ஆபத்தா?

இந்தோனேசியா நாட்டில் உள்ள மெராபி எரிமலை நேற்று ஞாயிற்றுக்கிழமை மீண்டும் சீற்றம் கொள்ள தொடங்கி புகை மற்றும் நெருக்கு குழம்புகள் வெளியேறி வருகின்றது. 

அந்நாட்டில் மிகவும் சுறுசுறுப்பான எரிமலைகளில் ஒன்றான மொராபி எரிமலை 2.930 மீட்டர் உயரம் கொண்டது. இது அடிக்கடி எரிமலை வெடித்துக் கிளம்புவது வழமையாக உள்ளமை குறிப்பிடத்தக்கது. 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு