13 வயது சிறுமி மீது துஸ்பிரயோகம்..! 35 வயதான பொலிஸ் அதிகாரி கைது, தாய் முறைப்பாட்டையடுத்து நடவடிக்கை..

ஆசிரியர் - Editor I
13 வயது சிறுமி மீது துஸ்பிரயோகம்..! 35 வயதான பொலிஸ் அதிகாரி கைது, தாய் முறைப்பாட்டையடுத்து நடவடிக்கை..

13 வயதான பாடசாலை மாணவி மீது துஸ்பிரயோகம் செய்ய முயற்சித்த குற்றச்சாட்டில் 35 வயதான பொலிஸ் உத்தியோகஸ்த்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் 35 வயதுடையவர் ஆவார்.13 வயது சிறுமியின் தாயாரிடமிருந்து பெறப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையிலேயே விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, 

குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் கைதுசெய்யப்பட்டுள்ளார்.அதேநேரம் சந்தேக நபர் சேவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதுடன், 

இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு