புதிய பேருந்து நிலையத்திலிருந்து சேவையில் ஈடுபட மாட்டோம்..! இ.போ.ச விடாப்பிடி, அடுத்தது என்ன..?

ஆசிரியர் - Editor I
புதிய பேருந்து நிலையத்திலிருந்து சேவையில் ஈடுபட மாட்டோம்..! இ.போ.ச விடாப்பிடி, அடுத்தது என்ன..?

புதிய பேருந்து நிலையத்திலிருந்து சேவையில் ஈடுபடபோவதில்லை. என இ.போ.ச தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது. 

யாழ்ப்பாணத்தில் புதிதாக அமைக்கப்பட்ட நெடுந்தூர பேருந்த நிலையத்தில் இ.போ.ச. பேருந்துகளை தரித்து சேவையில் ஈடுபடுவது தொடர்பில் 

நேற்றைய தினம் 6 தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து முக்கிய தீர்மானத்தை எடுத்துள்ளதாக அறியமுடிகிறது. இதில் தாம் தற்போது சேவையில் ஈடுபடும் 

பிரதான பஸ் நிலையத்தை எப்போதும் மாற்றப்போவதில்லை எனவும் புதிய பஸ் நிலையத்தில் தனியாருடன் இணைந்து சேவையில் ஈடுபடப்போவதில்லை. 

எனவும் 6 தொழிற்சங்கங்களும் தீர்மானித்துள்ளதாக அறியமுடிகின்றது. இவ்வாறு இ.போ.ச. பேருந்துகள் புதிய பேருந்து நிலையத்துக்கு செல்ல மறுப்பதால் 

தனியார் பேருந்துகளும் அங்கு செல்லும் என்பது சந்தேகமே?

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு