யாழ்.மாவட்டத்தில் 8 பேர் உட்பட வடக்கில் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் 8 பேர் உட்பட வடக்கில் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!

யாழ்.மாவட்டத்தில் 8 பேர் உட்பட வடமாகாணத்தில் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக யாழ்.போதனா வைத்தியசாலை அறிவித்துள்ளது. 

இதன்படி 761 பேருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் யாழ்.மாவட்டத்தில் 8 பேருக்கும் மன்னார் மாவட்டத்தில் 12 பேருக்குமாக 20 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு