பாடசாலை மாணவர்களுக்கான சப்பாத்தை 300 ரூபாய்க்கு வழங்க அரசு நடவடிக்கை..! புத்தக பைகள், பயிற்சி புத்தகங்களுக்கும் சலுகை விலை..

ஆசிரியர் - Editor I
பாடசாலை மாணவர்களுக்கான சப்பாத்தை 300 ரூபாய்க்கு வழங்க அரசு நடவடிக்கை..! புத்தக பைகள், பயிற்சி புத்தகங்களுக்கும் சலுகை விலை..

பாடசாலை மாணவர்களுக்கான பயிற்சி புத்தகங்கள், புத்தக பைகள், சப்பாத்துக்களை சலுகை விலையில் கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சர் பந்துல குணவர்த்தன அறிவித்திரக்கின்றார். 

தேசிய பாதணி உற்பத்தியாளர்கள், சதொசா மற்றும் அரசு அச்சிடும் கூட்டுத்தாபனம் இணைந்து சலுகை விலையில் பாடசாலை பாதணி மற்றும் பயிற்சி புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்க நடவடிக்கை நடவடிக்கை எடுப்பதாக 

அவர் தெரிவித்துள்ளார். பாடசாலை மாணவர்களுக்கான சிறந்த பாதணிகளை 300 ரூபாவிற்கு குறைந்த விலையில் வழங்க எதிர்ப்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு