SuperTopAds

யாழ்.மாவட்டத்தில் 11 பேர் உட்பட வடமாகாணத்தில் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் 11 பேர் உட்பட வடமாகாணத்தில் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!

யாழ்.மாவட்டத்தில் 11 பேர் உட்பட வடமாகாணத்தில் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. 

வடமாகாணத்தில் 760 பேருக்கு இன்று நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் யாழ்.மாவட்டத்தில் 11 பேருக்கும், மன்னார் மாவட்டத்தில் 2 பேருக்குமாக

மாகாணத்தில் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை தொிவித்துள்ளது.