பேருந்தில் தவறவிடப்பட்ட பெருமளவு பணம் மற்றும் தொலைபேசியை மீட்டு உரிமையாளரிடம் கொடுத்த இளைஞன்..! குவியும் பாராட்டுக்கள்..

ஆசிரியர் - Editor I
பேருந்தில் தவறவிடப்பட்ட பெருமளவு பணம் மற்றும் தொலைபேசியை மீட்டு உரிமையாளரிடம் கொடுத்த இளைஞன்..! குவியும் பாராட்டுக்கள்..

கொழும்பிலிருந்து பருத்துறைக்கு வந்த பேருந்தில் தவறவிடப்பட்ட 2 லட்சத்து 51 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் தொலைபேசியை பருத்துறை சாலை காப்பாளர் பாலமயூரன் மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்துள்ளார். 

மீட்கப்பட்ட பணம் மற்றும் தொலைபேசியின் சரியான உரிமையாளரை அடையாளம் கண்ட பாலமயூரன் பருத்துறை சாலைக்கு அவர்களை நோில் அழைத்து பணம் மற்றும் தொலைபேசியை கையளித்துள்ளார். 

இன்றைய காலத்தில் இப்படியான ஒரு மனிதரின் சேவையை பலரும் பாராட்டியிருக்கின்றது. நாமும் பாராட்டலாம்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு