இந்தியா - இங்கிலாந்து 4 ஆவது டெஸ்ட்!! -முதலில் துடுப்பெடுத்தாடும் இங்கிலாந்து 74 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டை இழந்தது-

ஆசிரியர் - Editor II
இந்தியா - இங்கிலாந்து 4 ஆவது டெஸ்ட்!! -முதலில் துடுப்பெடுத்தாடும் இங்கிலாந்து 74 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டை இழந்தது-

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெறும் இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4 ஆவது டெஸ்ட் போட்டியில் நாணயசுழல்ச்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடி வருகின்றது. 

இங்கிலாந்து அணி 74 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்துள்ளது. அந்த அணியின் தொடக்க வீரர்களான டொம் சிப்லி 2 ஓட்டங்களும், சாக் கிராலி 9 ஓட்டங்களும் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தனர். இருவரையும் அக்சர் பட்டேல் வீழ்த்தினார்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு