இலங்கையில் வேகமாக பரவும் டைனியா பூஞ்சை தொற்று..! மருத்துவர்கள் எச்சரிக்கை..

ஆசிரியர் - Editor I
இலங்கையில் வேகமாக பரவும் டைனியா பூஞ்சை தொற்று..! மருத்துவர்கள் எச்சரிக்கை..

இலங்கையில் டைனியா எனும் பூஞ்சை தொற்று மக்களிடம் வேகமாக பரவி வருவதாக அனுராதபுரம் போதனா வைத்தியசாலை சுகாதார சேவை மையத்தின் வைத்தியர் ஹேமா வீரகோன் சுட்டிக்காட்டியிருக்கின்றார். 

குறித்த நோய் தொற்று அனுராதபுரம் மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலும் இது ஒரு தோல் தொடர்பான நமைச்சல் எனவும் அவர் கூறியுள்ளதுடன், சிகிச்சை பெற்றுக் கொள்ளவேண்டும். எனவும் கூறியுள்ளார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு