அடுத்த போட்டியில் பும்ரா இல்லை!! -பி.சி.சி.ஜ அறிவித்தது-

ஆசிரியர் - Editor II
அடுத்த போட்டியில் பும்ரா இல்லை!! -பி.சி.சி.ஜ அறிவித்தது-

இங்கிலாந்துக்கு எதிரான 4 ஆவது டெஸ்ட் போட்டியில் இருந்து, இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளார் பும்ரா விடுவிக்கப்படுவதாக பி.சி.சி.ஐ அறிவித்துள்ளது.

இவ்விடயம் தொடர்பாக பி.சி.சி.ஐ வெளியிட்ட அறிவிப்பில்:-

இங்கிலாந்து அணிக்கு எதிரான 4 ஈவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய அணியிலிருந்து வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா விடுவிக்கப்பட்டுள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காகத் தன்னை விடுவிக்குமாறு பும்ரா கோரிக்கை விடுத்தார். அதைத் தொடர்ந்து அவர் அணியிலிருந்து விடுவிக்கப்பட்டார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு