நகை கடையில் 38 லட்சம் கொள்ளை..! முக்கிய சூத்திரதாரியை நெருங்கிய பொலிஸார், 7 பேர் கைது..

ஆசிரியர் - Editor I
நகை கடையில் 38 லட்சம் கொள்ளை..! முக்கிய சூத்திரதாரியை நெருங்கிய பொலிஸார், 7 பேர் கைது..

திருகோணமலையில் நகை கடை ஒன்றில் சுமார் 38 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் சந்தேக நபர்கள் குறித்த தகவல்களை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

அதன்படி தற்போது கணாமல்போயுள்ள பல்வேறு குற்றங்குடன் தொடர்புடைய ஐஸ் மஞ்சு என்பவரின் சகோதரால் இந்த கொள்ளை சம்பவம் நடந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஏழு சந்தேக நபர்களை திருகோணமலை பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன், விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு