வெடிபொருட்களுடன் ஆயுள்வேத வைத்தியர் உள்ளிட்ட இருவர் கைது..!

ஆசிரியர் - Editor I
வெடிபொருட்களுடன் ஆயுள்வேத வைத்தியர் உள்ளிட்ட இருவர் கைது..!

டைனமடைற் குச்சிகள் மற்றும் டைனமைட் வெடிக்கை வைக்கும் 372 அடி நீளமான சேவா நுாலுடன் ஆயுள்வேத வைத்தியர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

திருகோணமலை - கிண்ணியா பகுதியில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 37 டைனமைட் குச்சிகளும் 

டைனமைட்டை வெடிக்க வைக்கும் 372 அடி சேவா நூலும் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. அண்ணல் நகர், கிண்ணியா-3 பிரதேசத்தைச்சேர்ந்த 

44 வயதான ஆயுர்வேத வைத்தியரும், ஜாவா நகர், கிண்ணியா-6 ஜ சேர்ந்த 41 வயதான மீனவர் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு