நாடு முடக்கப்படும் தீர்மானம் இல்லை..! நாளை அவசரமாக கூடுகிறது தேசிய செயற்பாட்டு மையம்..!

ஆசிரியர் - Editor I

இலங்கையில் புதிய கொரோனா வைரஸ் பரவல் அபாயம் உணரப்பட்டிருக்கும் நிலையில் நாட்டை முடக்கும் எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படாதபோதும், 

தேசிய கொரோனா செயற்பாட்டு மையம் குறித்த விடயம் தொடர்பாக ஆராய்வதற்காக நாளை கூடவுள்ளதாக அதிகாரிகளை மேற்கோள்காட்டி

ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதேவேளை நாட்டை முடக்கும் தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை. 

எனவும் தேசிய கொரோனா செயற்பாட்டு மையம் நாளை கூடி இந்த விடயம் தொடர்பாக தீவிரமாக விவாதிக்கவுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் கூறியுள்ளதாக

குறித்த ஆங்கில ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது. மேலும் பொது சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் வைத்திய கலாநிதி ஹேமந்தா ஹெரத்,

தொற்றுநோயியல் பிரிவு நிலமையை ஆய்வு செய்துவருவதாக கூறியுள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு