வடக்கில் கொரோனா தொற்றினால் 5வது மரணம் பதிவானது..! மரணத்தின் பின் தொற்று உறுதி செய்யப்பட்டது..

ஆசிரியர் - Editor I

கொரோனா தொற்றினால் வடமாகாணத்தில் 5வது மரணம் இன்று பதிவாகியுள்ளது. மன்னார் - முசலி பகுதியை சேர்ந்த 91 வயதான பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

இந்நிலையில் மன்னார் மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்திருக்கின்றது. இதேவேளை குறித்த வயோதிப பெண், 

உயிரிழந்த நிலையில் மன்னார் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அங்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையிலேயே தொற்று உறுதியாகியுள்ளது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு