யாழ்.போதனா வைத்தியசாலை பீ.சி.ஆர் முடிவுகள் வெளியானது..! வடமாகாணத்தில் 7 பேருக்கு கொரோனா தொற்று..

ஆசிரியர் - Editor I

யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று 379 பேருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் வடமாகாணத்தில் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

மேற்படி தகவலை யாழ்.போதனா வைத்தியசாலை வெளியிட்டுள்ளது. இதன்படி கிளிநொச்சி மாவட்டத்தில் ஒருவருக்கும், யாழ்.மாவட்டத்தில் ஒருவருக்கும், 

மன்னார் மாவட்டத்தில் 3 பேருக்கும், வவுனியா மாவட்டத்தில் 2 பேருக்குமாக வடமாகாணத்தில் 7 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு